துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

சனி, 11 ஜூன், 2011

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) கடற்கரைத் தெருவைச் சேர்ந்த O.K.M. நெய்னா முகம்மது அவர்கள் 09/06/2011 அன்று காலமாகிவிட்டார்கள்


إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ " நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' அன்னாரின் ஜனாஸா அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


பத்குதீன் அவர்களின் தகப்பனாரின் மறைவின் காரணமாக வாடும் நண்பருக்கும் குடும்பத்தாருக்கும் இறைவன் பொருமையையும் மண அமைதியையும் இறைவன் கொடுக்கவேண்டும் என இறைவனைப் பிறார்திக்கிறேன்


எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின் எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ் என்னும் மேலான சுவர்கத்தைக் கொடுப்பானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் கடற்கரைத் தெருவை O.K.. நெய்னா முகம்மதுஅவர்கள் 09/06/2011 அன்று காலமாகிவிட்டார்கள் ِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونநிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' அன்னாரின் ஜனாஸா அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.