துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

புதன், 10 ஏப்ரல், 2013

மரண அறிவிப்பு - (கமருல் ஜமான் கடல்கரைத்தெரு (மரணம் சவுதி தம்மாம்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடல்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹீம் அப்துல்லதீப் அவர்களின் மகனும் முத்தலிப், அய்யூப், அப்துல் அஜீஸ் அவர்களின் சகோதரருமாகிய கமருல் ஜமான் அவர்கள் இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஃபஜ்ருக்குமுன்னால் சவுதிஅரேபியா தம்மாமில் வஃபாத்தாகிவிட்டார்கள்

انا لله وانا اليه راجعون
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோமாக

தொடர்பு : சகோதரர் அப்துல் முத்தலிப் -  தம்மாம்
0501109822